Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோது பிரபல இளம் நடிகர் மரணம் !

Webdunia
திங்கள், 14 செப்டம்பர் 2020 (16:44 IST)
பிரபல நடிகரும் டப்பிங் ஆர்டிஸ்டுமான பிரபீஸ் ஷுட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது மரணமடைந்தார். இந்தசம்பவம் சினிமாத்துறையினர் மற்றும் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலையான சினிமா  பிரபல நடிகரும் டப்பிங் ஆர்டிஸ்டுமான பிரபீஸ் கேரள மாநிலம் கொச்சியில் ஒரு விழிப்புணர்வு ஷூட்டிங்கில் கலந்து கொண்டார்.

அப்போது அவர் திடீரெனச் சரிந்து விழுந்தார். அருகில் உள்ளவர்கள் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் சிக்சிசை பலனின்றி உயிரிழந்தார்.அவருக்கு வயது 44 ஆகும்.

இதுகுறித்து அவருடன் பணியாற்றி வந்த ஒளிப்பதிவாளர், பிரபீஸ் தொண்டை வறட்சி என்று கூறி நீர் அருந்தினார். பின்னர் சுருண்டு விழுந்துவிட்டார் என சோகத்துடன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பராசக்திக்கு கொடுத்த தேதிகளை மாற்றிவிட்ட சிவகார்த்திகேயன்.. ஜூலையில் படப்பிடிப்பு..!

கர்நாடகாவில் ரிலீஸ் ஆகாவிட்டால் பரவாயில்லை.. ரூ.20 கோடி தான் நஷ்டம்.. கமல் அதிரடி முடிவு..!

இறந்த பின்பு யாரையும் தொந்தரவு செய்ய விரும்பவில்லை.. முன்பே கல்லறை கட்டிய நடிகர் ராஜேஷ்..!

மஞ்சக் காட்டு மைனாவாக ஜொலிக்கும் பிரியா பிரகாஷ் வாரியர்.. புகைப்படத் தொகுப்பு!

கார்ஜியஸ் லுக்கில் ஸ்டேஜ் ஷோ பர்ஃபாமன்ஸ்…. தமன்னாவின் ஸ்டன்னிங் கிளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments