Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் சூர்யாவிடம் நிதிஉதவி கேட்டு 3 ஆயிரம் பேர் விண்ணப்பம்!

Webdunia
திங்கள், 14 செப்டம்பர் 2020 (16:07 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரும் சமூக ஆர்வலரும்  கவ்லியாளருமானநடிகர் சூர்யா, நீட் தேர்வுக்கு எதிராகவு மாணவர்களுக்கு ஆதரவாலவும் அவர் தீட்டிய கட்டுரைகள் இன்று நாட்டில் விதாதப் பொருளாகியுள்ளது.

இந்நிலையில், சூர்யாவின் கருத்துக்கு எதிராகவும் ஆதரவாகவும் பல்வேறு கருத்துகள் பல்வேறு பிரபலங்கள் தெரிவித்து வருகின்றனர். இப்பி இப்பிரச்சனை நீதிமன்றம் அளவில் சென்றுள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்நிலையில், சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம்  வரும் அக்டோபர்  30 ஆம் தேதி ஒடிடியில் ரிலீசாகிறது.  இத வெளியீட்டு நிதியில் ரூ. 5 கோடி நிதியை பாதிகப்பட்டவர்களுக்கும் கொரோனா முன்களப் பணியாளர்களுக்கும் அவர் வழங்குவதாக அறிவித்தார்.

 இத்தொகையில் ரூ.1.50 கோடியை திரையுலகச் சங்கங்களுக்க் நிதியுதவியளித்துள்ளார். அத்துடன் தனது நற்பணி மறம் திரையுலக தொழிலாளர்களுக்கும் அவர் ரூ. 1 கோடியை கொடுத்துள்ளார்.

இந்நிலையில் இந்தக் கொரொனா காலத்தில் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்ற  சுமார் 3000 பேர் சூர்யாவிடம் கல்வி உதவி வேண்டிய் விண்ணப்பித்துள்ளனர். இத்தககவலை சூர்யா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments