Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முடிந்தது எதற்கும் துணிந்தவன் ஷூட்டிங்! திரையரங்கில் வெளியாகுமா? – ஏக்கத்தில் சூர்யா ரசிகர்கள்!

Webdunia
புதன், 10 நவம்பர் 2021 (15:58 IST)
சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதுமாக முடிந்துள்ள நிலையில் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வந்த படம் “எதற்கும் துணிந்தவன்”. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உள்ளிட்டவை சமீபத்தில் வெளியாகி வைரலாகியது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக முடிந்து விட்டதாக இயக்குனர் பாண்டிராஜ் தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக முன்னதாக சூர்யா நடித்த சூரரை போற்று, ஜெய்பீம் ஆகியவை திரையரங்கில் வெளியாகாமல் ஓடிடி தளங்களிலேயே வெளியாகின.

இந்நிலையில் காப்பான் படத்திற்கு பிறகு நீண்ட ஆண்டுகள் கழித்து சூர்யாவின் “எதற்கும் துணிந்தவன்” படம் திரையரங்கில் வெளியாக உள்ளதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அதிதி ஷங்கரின் அழகிய க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல் ஆல்பம்!

கமலுக்கே ‘தக்லைஃப்’ படத்தை போட்டு காண்பிக்கவில்லை.. அடித்துவிடும் பொய்யர்கள்..!

சந்தன நிற உடையில் க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் சமந்தா!

வாடிவாசலுக்குப் பிறகு ஆவேஷம் இயக்குனரின் இயக்கத்தில் சூர்யா..!

பட்டங்களை வாங்கி குவிக்கும் நட்சத்திரங்களின் வாரிசுகள்.. சூர்யா, தனுஷை அடுத்து சிம்ரன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments