Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஷாருக்கான் மகன் மீதான ஜாமீன் மனு! நாளை விசாரணை

ஷாருக்கான் மகன் மீதான ஜாமீன் மனு! நாளை விசாரணை
, வியாழன், 7 அக்டோபர் 2021 (20:17 IST)
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் இன்று நீதிமன்றத்தில் ஆஜப்படுத்தப்பட்ட நிலையில் அவரது ஜாமீன் மனு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.
 

 சமீபத்தில் மும்பையில் உள்ள சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தப்பட்ட விவகாரத்தில் 8 பேர்களை விசாரித்த அதிகாரிகள் அதில், சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 3 பேரைக் கைது செய்து அக்டோபர் 7 வரை நீதிமன்றக் காவலில் அடைத்தனர்.

இந்நிலையில் இன்று, பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யான்கான் உள்ளிட்ட 3 பேரை மும்பை உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தினர்.

இந்நிலையில், போதைப்பொருள் வழக்கில் ஜாமீன் கோரி ஆர்யன் கான் தாக்கல் செய்த மனு மீது நாளை விசாரணை செய்யப்படவுள்ளது. மேலும், ஆர்யன் கான் ஜாமீன் மனு குறித்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பதிலளிக்கவும் மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரிலிஸுக்கு முன்பே 12 கோடி லாபம் பார்த்த டாக்டர் தயாரிப்பாளர்!