Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல இயக்குனரின் மகன் பைக் விபத்தில் மரணம்!

Webdunia
திங்கள், 5 ஜூலை 2021 (11:04 IST)
கன்னட இயக்குனர் சூர்யோதயா பெரம்பல்லியின் மகன் பைக் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

கன்னடம் மற்றும் துளு மொழி படங்களை இயக்கி வருபவர் சூர்யோதயா பெரம்பல்லி.  அவருக்கு 20 வயதில் மயூர் என்ற மகன் இருந்தார். அவர் பைக் டேங்கர் லாரி மீது மோதி உயிரிழந்துள்ளார். அந்த பைக்கை சூர்யோதயா அவருக்கு புதிதாக வாங்கிக் கொடுத்துள்ளார். பைக்கில் மயூர் அழைத்துச் சென்ற சிறுமி காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மயூர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே இறந்துள்ளார். அதிவேகமாக பைக்கை ஓட்டியதே விபத்துக்குக் காரணம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எனக்கு நிறைய பேர் பாலியல் தொல்லை அளித்திருக்கின்றார்கள்: பாடகி ஜொனிதா காந்தி அதிர்ச்சி தகவல்..!

மாளவிகா மோகனனின் வைரல் க்யூட் போட்டோஸ்!

ஷிவானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

50 கோடி ரூபாய் வசூலுக்கே திணறும் ‘தக் லைஃப்’… விடுமுறை நாட்களில் கூட சுணக்கம்!

நான் சினிமாவுக்கு வந்த காரணம் முழுமையடைந்ததாக உணர்கிறேன்… ரஜினி பாராட்டால் நெகிழ்ந்த அபிஷன் ஜீவிந்த்!

அடுத்த கட்டுரையில்
Show comments