Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய் பட பேரை சொல்லி ஏமாற்றிய இயக்குனர்… தொழிலதிபர் புகார்!

விஜய் பட பேரை சொல்லி ஏமாற்றிய இயக்குனர்… தொழிலதிபர் புகார்!
, புதன், 9 செப்டம்பர் 2020 (11:48 IST)
இயக்குனர் சக்தி சிதம்பரம் மேல் தொழிலதிபர் ஒருவர் கொடுத்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய், அசின், வடிவேலு மற்றும் ராஜ்கிரண் நடிப்பில் உருவான திரைப்படம் காவலன். இந்த படம் 2011 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலிஸ் ஆகி வெற்றி பெற்றது. இந்த படத்தின் விநியோக உரிமையை வாங்கித் தருவதாக சென்னையை சேர்ந்த தொழிலதிபர் சுந்தர் என்பவரிடம் இயக்குனர் ஷக்தி சிதம்பரம் 23 லட்சம் ரொக்கமாக வாங்கி இன்று வரை அதை திரும்ப தரவில்லை என்று சொல்லப்படுகிறது.

இது சம்மந்தமாக விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் சக்தி சிதம்பரம் மேல் புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மொள்ளமாரி ஐஸ்வர்யா ராஜேஷ்... இரட்டை முகத்தை கிழிக்கும் நெட்டிசன்ஸ்!