Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடன் சுமையில் இருந்து மீண்டாரா கௌதம் மேனன்?… சென்னையில் இரண்டு பிளாட்கள்!

Webdunia
வெள்ளி, 26 மார்ச் 2021 (08:21 IST)
இயக்குனர் கௌதம் மேனன் சென்னையில் இரண்டு பிளாட்களை வாங்கியுள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

இயக்குனர் கௌதம் மேனன் தயாரிப்பாளராக மாறியதால் பல கடன் சுமைகளுக்கு ஆளானார். அதனால் அவர் இயக்கிய படங்கள் மற்றும் தயாரித்த படங்கள் என சில படங்கள் ரிலிஸ் ஆகாமலேயே முடங்கிக் கிடக்கின்றன. ஆனால் இப்போது அவர் கொஞ்சம் கொஞ்சமாக சிக்கல்களில் இருந்து மீண்டு விட்டதாக சொல்லப்படுகிறது.

அடுத்து சிம்புவை வைத்து அவர் நதிகளில் நீராடும் சூரியன்கள் படத்தை இயக்க உள்ளார். இந்நிலையில் அவர் இப்போது சென்னையின் ஓ எம் ஆர் பகுதியில் இரண்டு விலையுயர்ந்த பிளாட்களை வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் அவர் பொருளாதார சுமைகளில் இருந்து மீண்டு விட்டதாக சொல்லப்படுகிறது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் புத்துணர்ச்சி பெறும் சிவகார்த்திகேயன் - சிபி சக்கரவர்த்தி படம்.. இசையமைப்பாளர் இவரா?

சூர்யாவின் அடுத்த பட இயக்குனர், தயாரிப்பாளர் யார்? புதிய தகவல்..!

சினிமாவுக்கு வரும் ஷங்கர் மகன்.. உதயநிதி மகன்.. இயக்குனர்கள் யார் யார்?

நான் விளம்பரம் செய்தது கேமிங் செயலிகளுக்கு மட்டுமே.. அமலாக்கத்துறை விசாரணைக்கு பின் விஜய் தேவரகொண்டா பேட்டி..

கருநிற உடையில் கண்குளிர் போட்டோஷூட்டை நடத்திய திவ்யபாரதி!

அடுத்த கட்டுரையில்
Show comments