Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இளம் இயக்குனர்களிடம் கதைக் கேட்கும் துருவ் விக்ரம்!

இளம் இயக்குனர்களிடம் கதைக் கேட்கும் துருவ் விக்ரம்!
, செவ்வாய், 5 அக்டோபர் 2021 (17:29 IST)
துருவ் விக்ரம் இப்போது தனது தந்தையுடன் மகான் படத்தை நடித்து முடித்துள்ளார்.

நடிகர் துருவ் விக்ரம் தனது இரண்டாவது படமான மஹான் படத்தை நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக அவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் மாரி செல்வராஜ் இப்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தை இயக்க ஆயத்தமாகி வருவதால் துருவ் விக்ரம் தள்ளிவைத்துள்ளார்.

இதனால் துருவ் விக்ரம் இப்போது இளம் இயக்குனர்களிடம் கதைக் கேட்டு வருகிறாராம். அதனால் சீக்கிரமே துருவ் விக்ரம் நடிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் படத்தில் மகேஷ் பாபு மகள்… கதைக்களம் இதுதானாம்!