Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் துன்புறுத்தல் என்றால் என்ன? கேள்வி கேட்ட 'காலா' வில்லன்

Webdunia
வெள்ளி, 28 செப்டம்பர் 2018 (07:48 IST)
சூப்பார் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' படத்தின் வில்லனாக நடித்தவர் நானா படேகர். இவர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா சமீபத்தில் பாலியல் புகார் ஒன்றை கூறியிருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது 

பத்து வருடங்களுக்கு முன் நானா படேகர் தனக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாகவும், தன்னிடம் தகாத முறையில் அவர் நடந்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.

பத்து ஆண்டுகளாக இந்த விஷயத்தை தனுஸ்ரீ தத்தா ஏன் சொல்லவில்லை என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் இதுகுறித்த செய்தியாளர்களின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த நானா படேகர் 'பாலியல் துன்புறுத்தல் என்றால் என்ன? என்று கேள்வி எழுப்பினார். மேலும் தன்மீது பாலியல் புகார் கூறிய நடிகை தனுஸ்ரீ மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அபூர்வ ராகங்கள் முதல் கூலி வரை.. ரஜினியின் அனைத்து படங்களையும் வெளியிட்ட சென்னை தியேட்டர்..!

படுபயங்கர க்ளாமர்.. க்யாரா அத்வானியின் பிகினி சீன் நீக்கம்!? - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி, தங்கமகள் தொடர்கள் நிறைவு.. 2 தொடர்களின் நேரம் மாற்றம்..!

கர்ஜிக்கும் வசூல் வேட்டை! 150 கோடியை கடந்த மகாவதர் நரசிம்மா! அதிகரிக்கும் தியேட்டர்கள்!

அஜித் காலில் விழுந்த ஷாலினி.. வீட்டுக்கு போனதும் நான் காலில் விழனும்.. அஜித் சொன்ன காமெடி..! வைரல் வீடியோ..

அடுத்த கட்டுரையில்