Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் நடிகைகளுக்கு நெருக்கடி - பிரியாமணி

Webdunia
செவ்வாய், 28 ஜூன் 2022 (17:30 IST)
தமிழ் சினிமாவில், கண்களால் கைது செய் என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் பிரியாமணி. இதையடுத்து அமீர் இயக்கத்தில், கார்த்தி ஜோடியாக நடித்ததற்காக பிரியாமணி தேசிய விருது பெற்றார்.

தற்போது, இந்தியில் வெப் சீரியல்களில் நடித்து மீண்டும் ரசிக்ர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், மும்பை நடிகைகளால் தென்னிந்திய நடிகைகள் பலர் நெருக்கடியைச் சந்தித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், முன்பு, நடிகைகளின் தோற்றத்திற்கு எதிர்பார்ப்பில்லை; ஆனால் மும்பை நடிகைகளின் வருகைக்குப் பின் நாயகிகள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக நடிகைகள் ஒல்லியாக இருக்க வேண்டும் நிறமாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், தற்போது இந்த நிலையில் மாறி வருகிறது எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஜாதி ரீதியாக பேசுறவன் இல்ல நான்.. அது என் குரலே இல்ல! – நடிகர் கார்த்திக் குமார் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

'சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் யார்? அதிகாரபூர்வமாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்..!

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments