Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் நடிகைகளுக்கு நெருக்கடி - பிரியாமணி

Webdunia
செவ்வாய், 28 ஜூன் 2022 (17:30 IST)
தமிழ் சினிமாவில், கண்களால் கைது செய் என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் பிரியாமணி. இதையடுத்து அமீர் இயக்கத்தில், கார்த்தி ஜோடியாக நடித்ததற்காக பிரியாமணி தேசிய விருது பெற்றார்.

தற்போது, இந்தியில் வெப் சீரியல்களில் நடித்து மீண்டும் ரசிக்ர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், மும்பை நடிகைகளால் தென்னிந்திய நடிகைகள் பலர் நெருக்கடியைச் சந்தித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், முன்பு, நடிகைகளின் தோற்றத்திற்கு எதிர்பார்ப்பில்லை; ஆனால் மும்பை நடிகைகளின் வருகைக்குப் பின் நாயகிகள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக நடிகைகள் ஒல்லியாக இருக்க வேண்டும் நிறமாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், தற்போது இந்த நிலையில் மாறி வருகிறது எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘தக் லைஃப் ஓடிடி ரிலீஸ்.. பரிசோதனை அல்ல நடைமுறை’ – கமல்ஹாசன் பகிர்ந்த தகவல்!

வாடிவாசலுக்குப் பிறகு தனுஷுடன் படம்… உறுதி செய்த வெற்றிமாறன்!

சிவகார்த்திகேயன் பற்றி எழுந்த ட்ரோல்கள்… லப்பர் பந்து இயக்குனரின் ஆதரவுப் பதிவு!

விக்ரம்மின் அடுத்த படத்தில் மீனாட்சி சௌத்ரி?.. லேடட்ஸ்ட் தகவல்!

தன்னுடைய முன்மாதிரி கார் ரேஸ் வீரருக்கு பாதங்களில் முத்தமிட்டு மரியாதை செலுத்திய அஜித்!

அடுத்த கட்டுரையில்
Show comments