Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறந்ததாகக் கூறி பணம் வசூல்.... பிரபல நடிகர் போலீஸில் புகார்

Webdunia
புதன், 2 ஜூன் 2021 (23:09 IST)
தமிழ் சினிமாவில் நிறைய படங்களில்  குருக்களாக நடித்துப் புகழ்பெற்றவர் நடிகர் மங்களநாத குருக்கள்.

இவர் இறந்துவிட்டதாகவும் அவரது சடலத்தை தகனம் செய்வதற்கு பணமில்லை உதவுங்கள் எனக் கூறி சில விஷமிகள் வதந்திகள் பரப்பி, மக்களிடம் பணத்தை வசூல் செய்து வருகின்றனர்.

இதையறிந்த மங்களநாத குருக்கள்  தான் இறந்துவிட்டதாக அவதூறு பரப்பி தவறான வகையில் பணம் வசூலித்துவருகின்றனர். எனவே சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என மங்கள நாதகுருக்கள் போலீசில் புகாரளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments