Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல நடிகையிடம் செல்போன் பறிப்பு!

Webdunia
திங்கள், 15 நவம்பர் 2021 (23:27 IST)
ஐதராபாத் பூங்காவில்  ஜாகிங் சென்ற  நடிகையிடம் செல்போன் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர்ஆஆ. இவர்  ஐதராபாத்தில் உள்ள  கேபிஆர் பூங்காவில் கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று ஜாகிங் சென்றார். அப்போது ஒரு மர்ம நபர் அவரை திடீரென்று தாக்கிவிட்டு அவரிடமிருந்து செல்போனை பறித்துக்கொண்டு சென்றார்.
இதுகுறித்து நடிகை சவுராசியா போலீஸில் புகார் அளித்தார்.

இதைப் பெற்றுக்கொண்ட போலீஸார் வழக்குப் பதிவு செய்து, நடிகையைத் தாக்கிய இடத்தில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாடிவாசல் பற்றி பரவும் வதந்தி… கூலாக அடுத்த படத்தின் ஷூட்டிங்கைத் தொடங்கிய சூர்யா!

குபேரா படத்தின் நீளம் இவ்வளவா?... ரசிகர்களைக் கட்டிப்போடுமா?... ரன்னிங் டைம் தகவல்!

வெங்கட்பிரபு & சிவகார்த்திகேயன் இணையும் படம் இந்த ஜானரா?... வெளியான தகவல்!

என்ன மின்னல் வேகத்துல போறாங்க… வெற்றிமாறன் & சிம்பு இணையும் படத்தின் ஷூட்டிங் அப்டேட்!

ஆர்யாவின் 36வது திரைப்படம்.. டீசர் வீடியோ வெளியீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments