Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார்த்திக் சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை

Webdunia
சனி, 9 ஜூலை 2022 (17:45 IST)
முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் அவர்களின் மகன் கார்த்திக் சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
விசா முறைகேடு தொடர்பான வழக்கு கார்த்திக் சிதம்பரம் மீது நடந்து வரும் நிலையில் திடீரென சிபிஐ அதிகாரிகள் அவரது வீட்டில் சோதனை செய்து வருகின்றனர்
 
ஏற்கனவே கடந்த மே மாதம் 17ஆம் தேதி கார்த்திக் சிதம்பரம் தொடர்புடைய ஒன்பது இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று அவரது வீட்டில் சோதனை செய்து வருவதாகவும் பீரோவின் சாவி பெறப்பட்டு பீரோ முழுவதும் சோதனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

காயடு லோஹர் வெளியே.. மமிதா பாஜூ உள்ளே.. தனுஷின் அடுத்த பட நாயகி அப்டேட்..!

டிமாண்டி காலனி 3.. சம்பளத்தை குறைத்து கொண்டார்களா அருள்நிதி, அஜய்ஞானமுத்து?

அஜித் அடுத்த படம் குறித்து வதந்தி பரப்பும் வேலையற்றவர்கள்.. தயாரிப்பு தரப்பு கொடுத்த பதிலடி..!

கிளாமர் உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த மிருனாள் தாக்கூர்!

சம்யுக்தா மேனனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments