Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார்த்திக் சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை

Webdunia
சனி, 9 ஜூலை 2022 (17:45 IST)
முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் அவர்களின் மகன் கார்த்திக் சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
விசா முறைகேடு தொடர்பான வழக்கு கார்த்திக் சிதம்பரம் மீது நடந்து வரும் நிலையில் திடீரென சிபிஐ அதிகாரிகள் அவரது வீட்டில் சோதனை செய்து வருகின்றனர்
 
ஏற்கனவே கடந்த மே மாதம் 17ஆம் தேதி கார்த்திக் சிதம்பரம் தொடர்புடைய ஒன்பது இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று அவரது வீட்டில் சோதனை செய்து வருவதாகவும் பீரோவின் சாவி பெறப்பட்டு பீரோ முழுவதும் சோதனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அடுத்த கட்டுரையில்
Show comments