Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார்த்திக் சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை

Webdunia
சனி, 9 ஜூலை 2022 (17:45 IST)
முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் அவர்களின் மகன் கார்த்திக் சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
விசா முறைகேடு தொடர்பான வழக்கு கார்த்திக் சிதம்பரம் மீது நடந்து வரும் நிலையில் திடீரென சிபிஐ அதிகாரிகள் அவரது வீட்டில் சோதனை செய்து வருகின்றனர்
 
ஏற்கனவே கடந்த மே மாதம் 17ஆம் தேதி கார்த்திக் சிதம்பரம் தொடர்புடைய ஒன்பது இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று அவரது வீட்டில் சோதனை செய்து வருவதாகவும் பீரோவின் சாவி பெறப்பட்டு பீரோ முழுவதும் சோதனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்ஜியஸ் லுக்கில் கலக்கல் போட்டோஷூட் … தமன்னா க்யூட் ஆல்பம்!

மரூன் கலரில் வித்தியாசமான உடை… ஹன்சிகாவின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

‘இந்தாங்க திரைக்கதை..’ சூர்யாவிடம் ஒப்படைத்த வெற்றிமாறன் – வாடிவாசல் அப்டேட்!

கமல் & அன்பறிவ் சகோதரர்கள் இணையும் படம் தொடங்குவது எப்போது?

ஜனநாயகனில் விஜய் பெயர் இதுவா? கட்சி பேரும் வந்துட்டே! முழு அரசியல் படம் போல..!

அடுத்த கட்டுரையில்
Show comments