Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீரா மிதுன் மீது வழக்கு பதிவு..

Arun Prasath
செவ்வாய், 5 நவம்பர் 2019 (09:09 IST)
ஹோட்டல் அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக நடிகை மீரா மிதுன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 3-ல் கலந்து கொண்ட நடிகை மீரா மிதுன், சக போட்டியாளர்களிடம் நடந்து கொண்ட விதமும், மிரட்டல் ஆடியோக்களும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.

மேலும் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காவல்துறையினர் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார். இந்நிலையில் சென்னை எழும்பூர் ஹோட்டல் அதிகாரி கொலை மிரட்டல் விடுத்ததாக நடிகை மீரா மிதுன் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஹோட்டல் அதிகாரி போலீஸாரை விமர்சித்தது குறித்து விளக்கம் கேட்டதாகவும், அதற்கு மீரா மிதுன் கொலை மிரட்டல் விட்டதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷ் படத்தின் கிளைமாக்ஸ் ஏஐ உதவியால் மாற்றப்பட்டதா? இயக்குனர் கண்டனம்..!

மாடர்ன் உடையில் ஸ்டைலிஷான லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கர்!

பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லியோ, ஜெயிலர் & விக்ரம் ஹிட்… சினிமாவை விட்டே போயிடலாம்னு நெனச்சேன் -இயக்குனர் பாண்டிராஜ்!

கிங்டம்: கலவையான விமர்சனங்கள் இருந்தும் முதல் நாளில் அசத்தல் வசூல்!

அடுத்த கட்டுரையில்
Show comments