Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகன் கைதால் ஷாருக் கானின் விளம்பரங்களை நிறுத்திய முன்னணி நிறுவனம்!

Webdunia
சனி, 9 அக்டோபர் 2021 (15:34 IST)
நடிகர் ஷாருக் கானின் மகனான ஆர்யன் கான் போதைப் பொருள் சம்மந்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவின் முதல் உல்லாசக் கப்பல் என்ற பெருமையுடன் எம்பிரஸ் தனது பயணத்தை தொடங்கியது. இந்த கப்பலில் போதை பார்ட்டி நடைபெற இருப்பதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் அதிரடி சோதனை இறங்கினர். 

சுமார் 7 மணி நேரம் நீடித்த இந்த சோதனையின் முடிவில் டை செய்யப்பட்ட கொகைன், ஹஷிஷ், எம்.டி.எம்.ஏ போன்ற போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது. மேலும் 13 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 13 பேரில் பிரபல ஷாருக்கான் மகன் ஆர்யன் கானும் ஒருவன். 

இதனால் கடந்த சில தினங்களாக ஷாருக் கானின் பெயர் எதிர்மறையாக இந்தியா முழுவதும் பரவி வருகிறது. இந்நிலையில் ஷாருக் கான் நடித்த கல்வி சம்மந்தமான விளம்பரங்களை பைஜூஸ் நிறுவனம் தொடர்ந்து வெளியிட்டு வந்தது. அதை இப்போது நிறுத்தியுள்ளது. பைஜூஸின் இந்திய முகமாக ஷாருக் கான் அறியப்பட்டார் என்பது குறிப்பிடத்தகக்து.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

கிளாமர் க்யூன் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

கார்த்தி நடிக்கும் மார்ஷல்.. சாய் அப்யங்கர் இசை – முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!

கேன்சர் இருப்பது தெரிந்தும் அவரை திருமணம் செய்துகொண்டேன்… விவாகரத்துக் குறித்து மனம் திறந்த விஷ்ணுவிஷால்!

96 படத்தின் கதையை நான் தமிழ் சினிமாவில் எடுக்க எழுதவேயில்லை… இயக்குனர் பிரேம்குமார் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments