Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரூ.8 லட்சத்தை பார்த்ததும் ஆசை: பணப்பெட்டியுடன் வெளியேறுகிறாரா ஜூல்லி?

ரூ.8 லட்சத்தை பார்த்ததும் ஆசை: பணப்பெட்டியுடன் வெளியேறுகிறாரா ஜூல்லி?
, புதன், 30 மார்ச் 2022 (18:53 IST)
ரூ.8 லட்சத்தை பார்த்ததும் ஆசை: பணப்பெட்டியுடன் வெளியேறுகிறாரா ஜூல்லி?
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில்  தற்போது வெளியேறும் போட்டியாளர்களுக்கு எட்டு லட்ச ரூபாய் பணம் என அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அந்தப் பணப்பெட்டியை ஜூலி எடுத்துச் செல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
 நேற்று முன்தினம் மூன்று லட்ச ரூபாய் பண பெட்டியுடன் தொடங்கிய இந்த வாய்ப்பு படிப்படியாக உயர்ந்து தற்போது 8 லட்சமாக உயர்ந்துள்ளது
 
அந்தப் பெட்டியை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும் ஜூலி இன்று இரவுக்குள் அந்த பெட்டியை எடுத்து விட்டு கிளம்பி விடுவார் என்றே கூறப்படுகிறது 
 
கடந்த சீசனில் 12 லட்ச ரூபாய் பணப் பெட்டியை நடிகர் சிபி எடுத்துக்கொண்டு கிளம்பினார் என்பது தெரிந்ததே
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’சூர்யா 41’ படமும் அமேசான் ரிலீஸா?