Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் சாண்டி: கலகலப்பிற்கு பஞ்சம் இருக்காத்!

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் சாண்டி: கலகலப்பிற்கு பஞ்சம் இருக்காத்!
, வெள்ளி, 25 மார்ச் 2022 (22:45 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்கனவே சதீஷ் ரம்யா பாண்டியன், தீனா  ஆகிய மூன்று வைல்ட்கார்ட் போட்டியாளர்கள் எண்ட்ரி ஆகியுள்ளனர் என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் 4வது வைல்ட்கார்ட் எண்ட்ரியாக  தற்போது சாண்டி, பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார் 
 
இதுவரை கோபமாகவும் ஆத்திரமாகவும் அழுகையும் இருந்த பிக்பாஸ் வீடு தீனா மற்றும் சாண்டியின் வருகை காரணமாக கலகலப்பாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இருப்பினும் ஒவ்வொரு வாரமும் வைல்ட் கார்ட் என்ட்ரி அதிகமாகி கொண்டே வருவதால் இந்த நிகழ்ச்சி மேலும் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லிங்குசாமியின் ரன் இரண்டாம் பாகம்: மீண்டும் மாதவன் - மீரா ஜாஸ்மின்?