Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மறக்கமுடியாத நாள்... கதறி அழுத பிக்பாஸ் ரக்ஷிதா!

Webdunia
வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (18:43 IST)
சீரியல் நடிகையான ரக்ஷிதா சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து மக்களுக்கு பரீட்சியமனார். அதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். 
 
அதில் மக்களிடையே நற்பெயர் எடுத்து வெளியேறினார். தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். 
இந்நிலையில் தற்போது கமலுடன் விழா ஒன்றில் கலந்துக்கொண்டுள்ளார் . அப்போது அவரை கட்டியணைத்து கண்ணீர் விட்டு அழுத போட்டோக்களை வெளியிட்டு "மறக்கமுடியாத நாள் "என கூறி பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வடிவேலு அண்ணே..! குரலை கேட்டதும் கண்ணீர் விட்ட வெங்கல் ராவ்! – நிதியுதவி செய்த வடிவேலு!

சென்னையில் ஒட்டப்பட்ட மணப்பெண், மணமகன் தேவை விளம்பரத்தின் சஸ்பென்ஸ் இதுதான்..!

திடீரென இந்தியா திரும்பும் அஜித்.. ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு ரத்தா?

தனுஷின் ‘ராயன்’ திரைப்படம்.. நான்கு கேரக்டர்கள் குறித்த தகவல்..!

’கொட்டேஷன் கேங்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா

அடுத்த கட்டுரையில்
Show comments