Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

6 லட்சம் எடுத்திட்டு ஓடப்போவது யார்...? தாமரை மண்டை கழுவும் நிரூப்!

6 லட்சம் எடுத்திட்டு ஓடப்போவது யார்...? தாமரை மண்டை கழுவும் நிரூப்!
, புதன், 5 ஜனவரி 2022 (12:39 IST)
பிக்பாஸ் வீட்டில் பணப்பெட்டி வைத்துவிட்டு நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை சூடு பிடிக்க வைத்துள்ளார் பிக்பாஸ்.   இந்த நிகழ்ச்சியில் நேற்று நடிகர் சரத் குமார் என்ட்ரி கொடுத்து பணப்பெட்டி பரிசு தொகை வைத்து யார் இதை எடுத்துக்கொண்டு போக விரும்புகிறீர்களோ போகலாம் என கூறினார். 
 
இதையடுத்து இன்று வெளியான முதலாவது ப்ரோமோவில் இன்று ரூ. 6 லட்சம் பணப்பெட்டி பிக்பாஸ் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அதை யார் எடுக்கப்போகிறார் என்பது ட்விஸ்ட் ஆக உள்ளது. அதிலும் நிரூப் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களை பிரைன் வாஷ் செய்து பெட்டி எடுக்க வேலை பார்த்து வருகிறார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிகரித்த கொரோனா; ஓடிடிக்கு செல்கிறாரா மகான்?