Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் வீட்டில் சரத்குமார்.... பரபரப்பான ப்ரோமோ!

Webdunia
செவ்வாய், 4 ஜனவரி 2022 (12:56 IST)
நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 5 விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. தற்போது நிகழ்ச்சியில் இறுதி கட்டத்தை நோக்கி ஒவ்வொரு நாளும் சுவாரஸ்யமாக சென்றுக்கொண்டிருக்கிறது. 
 
இப்போது வீட்டில் அமீர், நிரூப், சிபி , தாமரை, பாவினி , பிரியங்கா, ராஜு என மொத்தம் 7 பேர் உள்ளனர். இதில் யாரேனும் ஒருத்தர் தான் வெற்றியாளராக அறிவிக்கப்படுவர். இந்நிலையில் இன்று யாரும் எதிர்பார்க்காத விதத்தில் நடிகர் சரத்குமார் பணப்பெட்டியுடன் பிக்பாஸ் வீட்டில் நுழைந்து ஷாக் கொடுத்தார். 
 
அதன் ப்ரோமோ வீடியோ வெளியாகி எதிர்பார்த்ததை எதிர்பார்க்க வைத்துள்ளது. 3 லட்சம் பணம் பட்டி வைத்துவிட்டு, இந்த வீட்டில் எல்லோரும் வெற்றி பெறப்போவதில்லை.  யாரேனும் ஒருத்தர் தான் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். எனவே விருப்பமுள்ளவர் பணப்பெட்டியுடன் வெளியேறலாம் என கூறினார். பணத்தை எடுக்கபோவது யார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தலைமறைவான நடிகர் கிருஷ்ணா.. ஒரே நாளில் தனிப்படையிடம் சிக்கி கைது.. தீவிர விசாரணை..!

ஹாலிவுட் படத்தில் நடிகை வரலட்சுமி.. சவுதி அரேபியாவில் நடந்த உண்மை சம்பவம் தான் கதை..!

நீ என் படத்தில் நடி.. நான் உன் படத்துல நடிக்கிறேன்.. கார்த்தி - நானி இடையே நட்பு ஒப்பந்தம்?

சினிமாவில் அறிமுகமாகும் தேவயானி மகள்.. தியாகராஜன் - பிரசாந்த் கொடுக்கும் வாய்ப்பு..!

அஜித்தை சந்திக்க துபாய் செல்கிறாரா தனுஷ்? கதை ஓகே ஆனால் எப்போது படப்பிடிப்பு?

அடுத்த கட்டுரையில்
Show comments