Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இசையமைப்பாளராக பவதாரணி!

Webdunia
வியாழன், 29 செப்டம்பர் 2022 (14:39 IST)
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளான பவதாரணி மீண்டும் இசையமைப்பாளராக ரி எண்ட்ரி கொடுக்க உள்ளார்.

தமிழ் சினிமாவில் இசைஞானி எனக் கொண்டாடப்படும் இளையராஜாவின் மகளான பவதாரணி பல பாடல்களை பாடி பிரபலம் ஆனவர். இளையராஜாவுக்கு மிகவும் பிடித்த பாடகிகளில் பவதாரணியும் ஒருவர். பவதாரணி சில படங்களுக்கு இசையமைத்தும் உள்ளார்.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது அவர் ‘பட்டாம்பூச்சியின் கல்லறை’ என்ற திரைப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ஷீலா ராஜ்குமார் நடித்துள்ளார். பாக்யா என்பவர் இயக்கியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'எதிர்நீச்சல் 2' தொடரிலிருந்து நடிகை கனிகா விலகியது ஏன்? வெளியான உண்மை காரணம்!

பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

ட்ரண்ட்டிங் மோனிகா காஸ்ட்யூமில் கலக்கும் எஸ்தர் அனில்!

தமிழ்ப் படங்கள் ஏன் 1000 கோடி ரூபாய் வசூலிக்கவில்லை… இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் பதில்!

ராப் பாடகர் வேடன் மீது மேலும் இரண்டு பெண்கள் பாலியல் குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments