Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இசையமைப்பாளராக பவதாரணி!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இசையமைப்பாளராக பவதாரணி!
, வியாழன், 29 செப்டம்பர் 2022 (14:39 IST)
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளான பவதாரணி மீண்டும் இசையமைப்பாளராக ரி எண்ட்ரி கொடுக்க உள்ளார்.

தமிழ் சினிமாவில் இசைஞானி எனக் கொண்டாடப்படும் இளையராஜாவின் மகளான பவதாரணி பல பாடல்களை பாடி பிரபலம் ஆனவர். இளையராஜாவுக்கு மிகவும் பிடித்த பாடகிகளில் பவதாரணியும் ஒருவர். பவதாரணி சில படங்களுக்கு இசையமைத்தும் உள்ளார்.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது அவர் ‘பட்டாம்பூச்சியின் கல்லறை’ என்ற திரைப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ஷீலா ராஜ்குமார் நடித்துள்ளார். பாக்யா என்பவர் இயக்கியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லத்தி படத்தின் ரிலீஸைக் கண்டுகொள்ளாத விஷால்… கையைப் பிசையும் நண்பர்கள்!