Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெற்றி படம் கொடுத்துவிட்டுதான் ரிட்டையர் ஆவேன்… தனது கனவுப்படத்தை எடுக்கும் பாரதிராஜா!

Webdunia
வெள்ளி, 9 ஜூலை 2021 (16:51 IST)
இயக்குனர் பாரதிராஜா தனது கனவுப்படமான குற்றப் பரம்பரை படத்தை எடுக்க இப்போது முனைப்பாகியுள்ளார்.

இயக்குனர் பாரதிராஜா தமிழ் சினிமாவின்  முகத்தை மாற்றியவர்களில் ஒருவர். ஆனால் 90 களுக்குப் பிறகு அவரால் மிகப்பெரிய வெற்றிப்படத்தைக் கொடுக்க முடியவில்லை. இந்நிலையில் அவரின் கனவுப்படமான குற்றப்பரம்பரையும் 25 ஆண்டுகளாக எடுக்க முடியாமல் பல சிக்கல்களை சந்தித்துள்ளது.

இந்நிலையில் இப்போது எப்படியாவது அந்த படத்தை எடுத்து விட வேண்டும் என பாரதிராஜா முழு முயற்சியில் இறங்கியுள்ளாராம். அதுமட்டுமில்லாமல் தான் சினிமாவை விட்டு ஓய்வு பெறும்போது ஒரு வெற்றியுடன்தான் திரும்பவேண்டும் என அவர் உறுதியாக முடிவெடுத்து விட்டாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

புதுமுகங்கள் நடிப்பில் வெளியான ‘சய்யாரா’ 300 கோடி ரூபாய் வசூல்… ஆச்சர்யத்தில் பாலிவுட்!

துப்பாக்கி + கஜினி = மதராஸி… ஏ ஆர் முருகதாஸ் நம்பிக்கை!

மதுரைப் பின்னணியில் கேங்ஸ்டர் கதை… அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ்!

8 ஆண்டுகள் கழித்து ரிலீஸாகும் ஜி வி பிரகாஷின் ‘அடங்காதே’ திரைப்படம்!

அஜித் சாரை வைத்துப் படம் எடுக்காமல் என் தொழில் வாழ்க்கை முழுமையடையாது- லோகேஷ் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments