Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைவருக்கும் நன்றி – இயக்குனர் பாரதிராஜா நெகிழ்ச்சி!

Webdunia
சனி, 22 ஆகஸ்ட் 2020 (18:01 IST)
பாடகர் எஸ் பி பாலசுப்ரமண்யத்துக்காக பிராத்தனை செய்த அனைவருக்கும் நன்றி இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த ஐந்தாம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் குணமாக வேண்டும் என ஒட்டுமொத்த திரையுலகமே பிரார்த்தனை செய்து வருகிறது. இந்த நிலையில் தனது தந்தையின் உடல்நிலை குறித்து அவ்வப்போது அப்டேட் செய்து வருகிறார் எஸ் பி பியின் மகன் சரண்.

இந்நிலையில் இயக்குநர் இமயம் பாரதிராஜா எஸ் பி பிக்காக கூட்டு பிராத்தனை செய்ய சொல்லி திரையுலகினர் மற்றும் ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்தார். அதன்படி நேற்று மாலை 6.30 மணிக்கு கூட்டுப்பிராத்தனை நடந்து முடிந்தது. இப்போது பிராத்தனையில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் பாரதிராஜா.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷாருக்கான் வாங்கிய நிலத்தில் வந்த வில்லங்கம்! 9 கோடி ரூபாயை திரும்ப தரும் மகாராஷ்டிரா அரசு!

விஜய்யின் ‘தளபதி 69’ படத்தின் டைட்டில் அறிவிப்பு.. மாஸ் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

ஸீரோ பேலன்ஸில் குடும்பம் நடத்துவது எப்படி? உண்மையை நகைச்சுவையாக சொன்ன ‘குடும்பஸ்தன்’! - திரை விமர்சனம்!

மதிப்புமிக்க பத்ம விருதை பெறுவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.. அஜித் அறிக்கை..!

இசைக் கச்சேரியில் செம்ம vibe-ல் ஆண்ட்ரியா… கூல் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments