Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகைகள் குறித்து நான் பேசியது அனைத்தும் உண்மையே: பயில்வான் ரங்கநாதன்

bailwan ranganatahn
, திங்கள், 9 மே 2022 (14:34 IST)
நடிகைகள் குறித்து நான் பேசியது அனைத்தும் உண்மையே: பயில்வான் ரங்கநாதன்
நடிகைகள் குறித்து கடந்த சில மாதங்களாக சர்ச்சைக்குரிய வகையில் பயில்வான் ரங்கநாதன் பேசி வருவதாக கூறப்படும் நிலையில் அவர் மீது தற்போது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது 
 
இந்நிலையில் சென்னை காவல்துறை ஆணையர் ஆஜராகி விளக்கமளித்த நடிகர் பயில்வான் ரங்கநாதன் அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தார் 
 
அப்போது நான் நடிகைகளை பற்றி பொய்யாக பேசுகிறேன் என்றால் நடிகைகள்தான் போலீசில் புகார் அளிக்க வேண்டும் என்று கூறிய பயில்வான் ரங்கநாதன் உண்மையை தவிர நான் எதுவும் பேசியதில்லை என்று கூறினார்.
 
மேலும் நான் கூறியதில் எதுவுமே வதந்தி, பொய் என எதுவுமே இல்லை என்றும் கூறினார் மேலும் என் மீது அளிக்கப்பட்ட புகார் எந்த ஆதாரமும் இல்லாதது என்றும் அவர் கூறியுள்ளார். அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமல்ஹாசனின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு!