Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அழைப்பிதழ் வைத்திருந்தால் மட்டுமே அனுமதி: நயன்தாரா திருமணத்தில் கெடுபிடி

Webdunia
வியாழன், 9 ஜூன் 2022 (08:24 IST)
நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் இன்று நடைபெற்று வருவதை அடுத்து இந்த திருமணத்தில் கலந்து கொள்பவர்களிடம் அழைப்பிதழ் இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது
 
இன்று சென்னையில் அருகே உள்ள மகாபலிபுரத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெறுகிறது 
 
இந்த திருமணத்திற்காக தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அழைப்பிதழ் வைத்து அவர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும் கூறப்படுகிறது 
இன்னும் சில நிமிடங்களில் விக்னேஷ் சிவன் நயன்தாராவுக்கு தாலி கட்டுவார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என் மகன் சீக்கிரமே இயக்குனர்… எனக்கும் ஒரு வாய்ப்புண்டு – பார்த்திபன் மகிழ்ச்சி!

கூலி படத்தில் அமீர்கான் வரும் காட்சிகள் எத்தனை நிமிடம்?... அவரே வெளியிட்ட தகவல்!

ராமாயணம் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் இணைந்த விஜய் சேதுபதி!

சூர்யா 45 படத்தின் டீசர் & டைட்டில் ரிலீஸ் எப்போது?... வெளியான தகவல்!

என்னிடம் எப்போதும் என் தாத்தாவைப் பற்றி மட்டுமே கேட்பார்கள்.. வேறு கேள்வியே இல்லையா –யதீஷ்வரன் ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments