Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அழைப்பிதழ் வைத்திருந்தால் மட்டுமே அனுமதி: நயன்தாரா திருமணத்தில் கெடுபிடி

Webdunia
வியாழன், 9 ஜூன் 2022 (08:24 IST)
நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் இன்று நடைபெற்று வருவதை அடுத்து இந்த திருமணத்தில் கலந்து கொள்பவர்களிடம் அழைப்பிதழ் இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது
 
இன்று சென்னையில் அருகே உள்ள மகாபலிபுரத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெறுகிறது 
 
இந்த திருமணத்திற்காக தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அழைப்பிதழ் வைத்து அவர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும் கூறப்படுகிறது 
இன்னும் சில நிமிடங்களில் விக்னேஷ் சிவன் நயன்தாராவுக்கு தாலி கட்டுவார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எனக்கும் பொண்ணு கொடுக்க ஆள் இருக்குது: நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்ட பிக்பாஸ் பிரதீப்..!

அன்பு, தியாகம், அர்ப்பணிப்பு, ஒற்றுமை .. பக்ரீத் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்த விஜய்..!

கோல்டி கேங் என்னோடு இருக்காங்க.. சல்மான்கானை கொல்வேன்! – மிரட்டல் விடுத்த யூட்யூபர் கைது!

கைவிடப்படுகிறது ‘தளபதி 69’? விஜய் எடுக்கப்போகும் முடிவு! - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

புஷ்பா 2 ஒத்தி வைப்பால் ஆகஸ்ட் 15 ரிலீஸுக்கு துண்டுபோடும் படங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments