Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படத்துக்குக் கதாநாயகன் தேடும் பா ரஞ்சித்!

Webdunia
வியாழன், 29 ஜூலை 2021 (10:45 IST)
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் படத்தில் இருந்து அசோக் செல்வன் வெளியேறியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமாவில் அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா உள்ளிட்ட படங்களை இயக்கியர் பா.ரஞ்சித். இவர், தற்போது சர்பாட்டா பரம்பரை என்ற படத்தை நடிகர் ஆர்யாவை வைத்து இயக்கியுள்ளார். இந்தப்படம் ஜூலை 22ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் பா. ரஞ்சித்தின் அடுத்தப்பட டைட்டில் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. தற்போது அட்டகத்தி ஸ்டைலில் ஒரு காதல் கதை இயக்கப்போகிறாராம். இந்த படத்திற்கு "  “நட்சத்திரம் நகருகிறது”  என டைட்டில் வைத்துள்ளார்.

இரண்டு கதாநாயகன்கள் உள்ள படத்தில் அசோக் செல்வன் ஒரு கதாநாயகனாகவும், காளிதாஸ் ஜெயராம் மற்றொரு கதாபாத்திரத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகினர். ஆனால் இப்போது அசோக் செல்வன் படத்தில் இருந்து வெளியேறவே அவருக்கு பதில் வேறொரு கதாநாயகன் தேடி வருகிறாராம் இயக்குனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

35 வருடத்திற்கு முன் விஜய்க்கு அக்கா.. ‘ஜனநாயகன்’ படத்தில் அம்மா.. சூப்பர் தகவல்..!

மரூன் கலர் உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்!

வெட்கத்தில் சிவக்கும் கண்கள்… ஹன்சிகாவின் க்யூட் ஆல்பம்!

நா முத்துகுமார் குடும்பத்துக்கு உதவ இசைக் கச்சேரி… இயக்குனர்கள் எடுக்கும் முன்னெடுப்பு!

அடுத்தடுத்து வந்த மரணங்கள்… காந்தாரா ரிலீஸில் மாற்றமா?- படக்குழு வெளியிட்ட அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments