Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லிங்குசாமி கதைக்கு ஓகே சொன்ன ஹீரோ – விரைவில் உருவாகிறது புதுக் கூட்டணி!

Webdunia
வியாழன், 19 நவம்பர் 2020 (15:58 IST)
இயக்குனர் லிங்குசாமி இயக்கும் புதிய படத்தில் அருண் விஜய் நடிக்க உள்ளாராம்.

நடிகர் அருண் விஜய்யின் தடம் படத்தின் வெற்றி அவர் மீது தமிழ் சினிமாவின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதையடுத்து அவர் வரிசையாக படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் மாபியா திரைப்படம் வெளியான நிலையில் நீண்டகாலமாக பாக்ஸர் என்ற திரைப்படம் உருவாக்கத்தில் உள்ளது. அதே போல நவீன் இயக்கத்தில் அக்னி சிறகுகள், அறிவழகன் இயக்கத்தில் பார்டர் மற்றும் தனது மாமா ஹரி இயக்கத்தில் ஒரு படம் என பிசியாக இருக்கிறார்.

இந்நிலையில் இப்போது புதிதாக லிங்குசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க சம்மதம் சொல்லியுள்ளனர். அஞ்சான் மற்றும் சண்டக்கோழி ஆகிய படங்களின் தோல்விக்கு பின்னர் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த லிங்குசாமி இந்த கதையின் மூலம் மீண்டும் பீல்டுக்கு வரவேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அந்த ரெண்டு படங்களோட கதையை மிக்ஸ் பண்ணா வீர தீரன் சூரன்.. அட விக்ரமே சொல்லிட்டாரே!

அண்ணன பாத்தியா.. அப்பாட்ட கேட்டியா? தமிழ் பாட்டு மாறியே இருக்கே! வைரலாகும் தாய்லாந்து பாடலின் பின்னணி!

உடலை தானம் செய்வதாக அறிவித்த கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹூசைனி!

டிராகன் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கிறாரா தனுஷ்?

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட உள்ளதா?

அடுத்த கட்டுரையில்
Show comments