Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விறுவிறுப்பாக நடக்கும் பொன்னியின் செல்வன் டப்பிங் பணிகள்!

விறுவிறுப்பாக நடக்கும் பொன்னியின் செல்வன் டப்பிங் பணிகள்!
, திங்கள், 27 டிசம்பர் 2021 (15:35 IST)
மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாக ரிலீஸ் அடுத்த ஆண்டு கோடையில் இருக்கும் என சொல்லப்படுகிறது.

மணிரத்னத்தின் கனவுப் படமான பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று  கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இரு பாகங்களாக உருவாகும் இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா. பிரகாஷ்ராஜ். ஜெயராம். சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தின் முதல்பாகம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது படத்தில் நடித்துள்ள பல்வேறு கலைஞர்களும் தங்களுக்கான டப்பிங்கை பேசி முடித்து வருகின்றனர். டப்பிங் உள்ளிட்ட இதர பணிகள் முடிந்ததும், பிரம்மாண்டமாக இசை வெளியீட்டு விழா நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’டான்’ டப்பிங்கை முடித்த எஸ் ஜே சூர்யா!