Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் சென்னை திரும்பிய இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்!

Webdunia
வியாழன், 1 செப்டம்பர் 2022 (18:30 IST)
இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் மற்றும் இசைஞானி இளையராஜா ஆகிய இருவரும் வெளிநாடு சென்றிருந்த நிலையில் இருவரும் ஒரே நாளில் சென்னை திரும்பியுள்ளனர் 
 
கனடாவில் இசை நிகழ்ச்சி நடத்த கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் ஏ ஆர் ரகுமான் சென்றிருந்தார் என்பது அதேபோல் இசை பணிகளுக்காக இசைஞானி இளையராஜா வெளிநாடு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் இன்று இளையராஜா, ஏஆர் ரகுமான் ஆகிய இருவரும் சென்னைக்கு திரும்பி உள்ளனர். சென்னை விமான நிலையத்தில் இருவரும் எதிர்பாராமல் சந்தித்த நிலையில் இது குறித்த வீடியோவை ஏஆர் ரகுமான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்
 
 இருவரும் சென்றது வெவ்வேறு கண்டங்களாக இருந்தாலும் திரும்பி வருவது ஒரே இடம்தான் அது தமிழ்நாடு என்று ஏஆர் ரகுமான் பதிவு செய்துள்ள இந்த பதிவு தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க மறுத்த கமல்.. ‘தக்லைஃப்’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு..!

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் புகைப்படங்கள்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது: கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கமல் கடிதம்..!

ஜனநாயகன் படப்பிடிப்பு நிறைவு.. விஜய் பிறந்த நாளில் முக்கிய அப்டேட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments