Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எனக்கும் பாலியல் தொல்லை கொடுத்தார்கள்: நடிகை அதிதி ராவ் பகீர்

Advertiesment
அதிதி ராவ்
, செவ்வாய், 31 ஜூலை 2018 (13:38 IST)
பாலிவுட்டில் தனக்கு சிலர் பாலியல் தொல்லை கொடுத்ததாக  நடிகை அதிதி ராவ் கூறியுள்ளார்.



மணிரத்னம் இயக்கிய 'காற்று வெளியிடை' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் அதிதி ராவ். தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். இவர் பாலிவுட்டில்  பாலியல் தொல்லையைச் சந்தித்துள்ளதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

தெலுங்கு நடிகை ஶ்ரீ ரெட்டி சினிமா துறையில் உள்ள பாலியல் தொல்லை குறித்து பகிரங்கமான கருத்துகளை கூறிய நிலையில், இப்போது  அதிதி ராவின் இந்தக் கருத்தால் பாலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாய்ப்பு தந்த ராகவா லாரன்ஸ் : வாய்ச்சவடால் விடும் ஸ்ரீரெட்டி (வீடியோ)