Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வித்யா பாலன் படத்துக்கு அனுமதி மறுத்த வனத்துறை – பின்னணியில் அமைச்சரா?

Webdunia
செவ்வாய், 1 டிசம்பர் 2020 (10:22 IST)
நடிகை வித்யா பாலன் நடித்து வரும் ஷெர்னி என்ற படத்துக்கு வனத்துறை அதிகாரிகள் படப்பிடிப்பு நடத்த அனுமதி மறுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

பாலிவுட் முன்னணி நடிகை வித்யா பாலன் தற்போது 'ஷெர்னி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள அடர் காடுகளில் நடைபெற்று வந்துள்ளது. ஆனால் இப்போது திடீரென காட்டுக்குள் இரண்டு பேர் மட்டுமே செல்ல அனுமதி என வனத்துறையின்னர் அறிவித்துள்ளதால் படப்பிடிப்பை நடத்துவதில் சிக்கல், ஏற்பட்டுள்ளது.

திடீரென படப்பிடிப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கான காரணமாக வித்யா பாலன் வனத்துறை அமைச்சர் விஜய் ஷா அளித்த இரவு விருந்துக்கு செல்ல மறுத்ததே காரணம் என சொல்லப்படுகிறது. ஆனால் இதை வனத்துறை மறுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்..!

ஒரே ஒரு நாள் தான் போராட்டம்.. சோனாவின் கைக்கு வந்தது ‘ஸ்மோக்’ ஹார்ட் டிஸ்க்..!

தம்பி தங்கைகளுக்கு வெற்றி நிச்சயம்.. வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்..!

இளமை திரும்புதே mode-ல் கலக்கும் ஹன்சிகா.. க்யூட் போட்டோஸ்!

நேஷனல் க்ரஷ் ராஷ்மிகாவின் கார்ஜியஸ் போட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments