Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்று தமிழத்தில் 1410 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ! 9 பேர் பலி

இன்று தமிழத்தில் 1410 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ! 9 பேர் பலி
, திங்கள், 30 நவம்பர் 2020 (19:46 IST)
இன்று தமிழத்தில் 1410 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகிள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,81,915 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 1456 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் இதுவரை 759206 பேர் குணமடைந்துள்ளானர்.

இன்று கொரோனாவால் 09 பேர் உயிரிழந்தனர். மொத்தம் 11,712 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

இன்று சென்னையில் மட்டும் 385 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 215360 ஆக அதிகரித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முஸ்லீம்களுக்கு தேர்தலில் போட்டியிட சீட் கிடையாது: அமைச்சரின் சர்ச்சை பேச்சு