Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சம்பளத்தை உயர்த்திய நடிகை நயன்தாரா!

சம்பளத்தை உயர்த்திய நடிகை நயன்தாரா!
, செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (19:54 IST)
ஜெயம்ரவி நடிக்கும் ஒரு படத்தில் நடிக்க நடிகை நயன்தாரா ரூ . 10 கோடி சம்பளம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை நயன்தாரா தென்னிந்திய திரையுலையில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அவர்,         ஷாருக்கானுடன் பாலுவுட்டில் ஒரு படத்தில் நடிப்பதாக தகவல் வெளியான நிலையில் அவரது மார்க்கேட் மேலும் உயர்ந்தது, தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்துள்ளார், அவரது சம்பளம் ரூ.5 கோடி முதல் ரூ. 8 கோடி முதல் வாங்குவதாக கூறப்பட்டது.

இ ந் நிலையில்,  இயக்குநர் அகமது இயக்கத்தில் ஜெயம்ரவி நடிக்கும் ஒரு படத்தில் நடிக்க நடிகை நயன்தாரா ரூ  .10 கோடி சம்பளம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது. மேலும், இப்படத்தில் நடிக்க அவர் 20 நாட்கள் மட்டுமே கால்ஷூட் கொடுத்துள்ளதாகவும் தெரிகிறது. ஆனால், இத்தகவலை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

8 வருடங்களுக்கு பின் சமந்தாவை சந்திக்கின்றேன்: நடிகர் சதீஷ் டுவிட்