Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சினிமாவே வேண்டாம் ; நடிகை ரிச்சா அதிரடி முடிவு

Webdunia
புதன், 25 அக்டோபர் 2017 (11:51 IST)
சரியான வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால், இனிமே எப்படிப்பட்ட வாய்ப்பு வந்தாலும் நடிக்கப் போவதில்லை என நடிகை ரிச்சா தெரிவித்துள்ளார்.


 

 
தனுஷுடன் மயக்கம் என்ன, சிம்புவுடன் ஒஸ்தி ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை ரிச்சா. அதன் பின் தமிழில் அவருக்கு சரியான வாய்ப்புகள் இல்லை. எனவே, தெலுங்கு பக்கம் சென்றார். அங்கும் இரண்டாவது கதாநாயகியாக நடிக்கவே அழைத்தனர்.
 
இதனால் வெறுத்துபோன ரிச்சா, இனிமேல் எப்படிப்பட்ட வாய்ப்பு வந்தாலும் சினிமாவில் நடிக்கப்போவதில்லை என டிவிட்டரில் அறிவித்துள்ளார். மேலும், மேல் படிப்பிற்காக அவர் அமெரிக்காவிற்கு சென்றுவிட்டார் எனவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments