விஜய் மக்கள் இயக்கத்தில்.... புதிய நிர்வாகிகளை நியமித்தார் நடிகர் விஜய்.

Webdunia
புதன், 11 நவம்பர் 2020 (20:45 IST)
சமீபத்தில் நடிகர்  விஜய்க்கும் அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகருகும் இடையே அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பாக கருத்துவேறுபாடு நிலவிவந்தது.,எனவே இது பொதுவெளிக்கு வந்ததால்  அனைத்து மீடியாக்களின் கவனம் பெற்றது.

விஜய்க்கு அரசியலில் ஈடுபாடில்லை என்றாலும் எஸ்.ஏ.சி  அதிக ஈடுபாட்டுடன் உள்ளதாகவும் தன்னைக் கேட்காமல் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்திற்கு கையெழுத்து வாங்கி அதில் தன்னைப் பொறுப்பாளராக நியமித்துள்ளதாகவும் அதில் தனக்கு விருப்பமில்லாமல் விலகியுள்ளதாகவும்  விஜய்யின் அம்மா ஷோபா தெரிவித்தார்.

இந்நிலையில் விஜய் தற்போது  தனது விஜய் மக்கள் இயக்கத்திற்கு புதிய நிர்வாகிகளாக மாவட்ட தலைவர்கள், இளைஞரணி தலைவர்களை நியமித்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

எஸ்.ஏ.சி , தன் மகன் விஜய் விஷ வளையில் சிக்கியுள்ளாதக் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘அஞ்சான்’ ரீரிலீஸ்.. சூர்யா என்ன சொன்னார்? மேடையில் கடுப்பான லிங்குசாமி

சினிமாவில் இருந்து விலகுகிறேன்: ’சென்னை 28' நடிகை அறிவிப்பு.. என்ன காரணம்?

ரிவால்வர் ரீட்டாவாகவே மாறிய கீர்த்தி சுரேஷ்… விண்டேஜ் ட்ரஸ்ஸில் கூல் க்ளிக்ஸ்!

இசைக் கச்சேரியில் ஜொலிக்கும் உடையில் கலக்கும் ஆண்ட்ரியா… அசத்தல் க்ளிக்ஸ்!

வழக்கமாக சூப்பர் ஸ்டார்களின் படங்களில் ஹீரோயின்களுக்கு வேலை இருக்காது, ஆனால் … மாளவிகா மோகனன் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments