Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் மக்கள் இயக்கத்தில்.... புதிய நிர்வாகிகளை நியமித்தார் நடிகர் விஜய்.

Webdunia
புதன், 11 நவம்பர் 2020 (20:45 IST)
சமீபத்தில் நடிகர்  விஜய்க்கும் அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகருகும் இடையே அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பாக கருத்துவேறுபாடு நிலவிவந்தது.,எனவே இது பொதுவெளிக்கு வந்ததால்  அனைத்து மீடியாக்களின் கவனம் பெற்றது.

விஜய்க்கு அரசியலில் ஈடுபாடில்லை என்றாலும் எஸ்.ஏ.சி  அதிக ஈடுபாட்டுடன் உள்ளதாகவும் தன்னைக் கேட்காமல் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்திற்கு கையெழுத்து வாங்கி அதில் தன்னைப் பொறுப்பாளராக நியமித்துள்ளதாகவும் அதில் தனக்கு விருப்பமில்லாமல் விலகியுள்ளதாகவும்  விஜய்யின் அம்மா ஷோபா தெரிவித்தார்.

இந்நிலையில் விஜய் தற்போது  தனது விஜய் மக்கள் இயக்கத்திற்கு புதிய நிர்வாகிகளாக மாவட்ட தலைவர்கள், இளைஞரணி தலைவர்களை நியமித்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

எஸ்.ஏ.சி , தன் மகன் விஜய் விஷ வளையில் சிக்கியுள்ளாதக் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷான புகைப்படத் தொகுப்பை வெளியிட்ட லாஸ்லியா!

கிளாமர் லுக்கில் ஸ்ரேயாவின் அழகிய க்ளிக்ஸ்..!

சைலண்ட் ஹிட்டடித்த ‘லெவன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

குபேரா படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த நாகார்ஜுனா!

அனுஷ்காவின் போஸ்டரால் 40 விபத்துகள் நடந்தன… இயக்குனர் கிரிஷ் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments