Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வரை சந்தித்து கொரோனா நிவாரண நிதி அளித்த பிரசாந்த்!

Webdunia
செவ்வாய், 29 ஜூன் 2021 (17:03 IST)
நடிகர் பிரசாந்தும் அவரின் தந்தை தியாகராஜனும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை சந்தித்து கொரோனா நிவாரண நிதி அளித்துள்ளனர்.

கொரோனா இரண்டாம் அலை உச்சக்கட்டத்தில் இருந்த போது தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் பொறுப்பேற்றார். அரசு மற்றும் அதிகாரிகளின் சிறப்பான செயல்பாட்டால் இப்போது கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலைத் தடுக்க முதல்வர் மக்களிடம் நிவாரண நிதியளிக்கும் படி கேட்டிருந்தார். அதையடுட்து பொதுமக்கள் பலரும் பிரபலங்களும் நிவாரண நிதியளித்தனர்.

இந்நிலையில் இப்போது நடிகர் பிரசாந்தும், அவரின் தந்தை தியாகராஜனும் முதல்வர் மு க ஸ்டாலினை சந்தித்து 10 லட்ச ரூபாய் கொரோனா நிவாரண நிதியளித்துள்ளனர். அது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என் புருஷனை சந்தானம் அப்படி பேசினது பிடிக்கல! - தேவயானிக்கு சந்தானம் அளித்த பதில்!

சந்தானம் படத்தில் சர்ச்சை பாடல்.. ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு பாஜக நிர்வாகி நோட்டீஸ்..!

அழகின் மீது திமிர் கொண்டவர் சுஹாசினி! முகத்துக்கு நேராக சொன்ன பார்த்திபன்! - சுஹாசினி கொடுத்த ’நச்’ பதில்!

பெருமாள் பாட்டை என்ன பண்ணிருக்காங்க பாருங்க! சந்தானம் மீது எடப்பாடியாரிடம் புகாரளித்த ஜன சேனா!

திவ்யா துரைசாமியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments