Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வரை சந்தித்து கொரோனா நிவாரண நிதி அளித்த பிரசாந்த்!

Webdunia
செவ்வாய், 29 ஜூன் 2021 (17:03 IST)
நடிகர் பிரசாந்தும் அவரின் தந்தை தியாகராஜனும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை சந்தித்து கொரோனா நிவாரண நிதி அளித்துள்ளனர்.

கொரோனா இரண்டாம் அலை உச்சக்கட்டத்தில் இருந்த போது தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் பொறுப்பேற்றார். அரசு மற்றும் அதிகாரிகளின் சிறப்பான செயல்பாட்டால் இப்போது கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலைத் தடுக்க முதல்வர் மக்களிடம் நிவாரண நிதியளிக்கும் படி கேட்டிருந்தார். அதையடுட்து பொதுமக்கள் பலரும் பிரபலங்களும் நிவாரண நிதியளித்தனர்.

இந்நிலையில் இப்போது நடிகர் பிரசாந்தும், அவரின் தந்தை தியாகராஜனும் முதல்வர் மு க ஸ்டாலினை சந்தித்து 10 லட்ச ரூபாய் கொரோனா நிவாரண நிதியளித்துள்ளனர். அது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எனக்கும் பாண்டிராஜுக்கும் முட்டல் மோதல் இருந்தது உண்மைதான்… விஜய் சேதுபதி பகிர்வு!

நான் மேதையோ சிறந்த இயக்குனரோ இல்லை… சஞ்சய் தத்தின் கோபம் குறித்து லோகேஷ் பதில்!

ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ‘துப்பாக்கி’ பட வில்லன் வித்யுத் ஜமால்!

ரஜினியின் அடுத்த பட இயக்குனர் ‘மகாராஜா’ புகழ் நித்திலன்?

இராமாயணம் இரண்டு பாகங்களும் சேர்ந்து 4000 கோடி ரூபாய் பட்ஜெட்டா?... தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments