Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இடுக்கி நிலச்சரிவு… பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் மம்மூட்டி!

Webdunia
வெள்ளி, 22 அக்டோபர் 2021 (11:04 IST)
கேரள மாநிலம் இடுக்கி அருகே கூட்டிக்கல் பகுதியில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு 24 பேர் வரை பலியாகியுள்ளனர்.

கேரளாவின் மலையோர கிராமமான இடுக்கியில் உள்ள கூட்டிக்கல் என்ற பகுதியில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவால் 24 பேர் வலை பலியாகியுள்ளனர். மேலும் பல குடும்பங்கள் இருப்பிடங்களை இழந்துள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கு உதவும் விதமாக நடிகர் மம்மூட்டி, தான் நடத்திவரும் கேர் & கேர் என்ற தொண்டு நிறுவனம் மூலமாக மருத்துவ உதவிகளையும் மருத்துவர்களையும் அனுப்பியுள்ளார்.

மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடை மற்றும் உணவுப் பொருட்கள் ஆகியவற்றையும் வழங்கி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட அமீர்கான்.. என்ன காரணம்?

5 பிரபலங்கள் இருந்தும் மண்ணை கவ்விய ‘தக்லைஃப் வசூல்.. அதிர்ச்சி தகவல்..!

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷான புகைப்படத் தொகுப்பை வெளியிட்ட லாஸ்லியா!

கிளாமர் லுக்கில் ஸ்ரேயாவின் அழகிய க்ளிக்ஸ்..!

சைலண்ட் ஹிட்டடித்த ‘லெவன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments