Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை மீரா மிதுனுக்கு பிடிவாரண்ட்: ஏப்ரல் 4ஆம் தேதி ஆஜர்படுத்த உத்தரவு!

Webdunia
புதன், 23 மார்ச் 2022 (17:53 IST)
நடிகை மீரா மிதுனுக்கு பிடிவாரண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
பட்டியல் இனத்தவர் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுனுக்கு எதிராக பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது 
 
நடிகை மீரா மிதுனை கைது செய்து ஏப்ரல் 4ஆம் தேதி ஆஜர்படுத்துமாறு மத்திய குற்றப்பிரிவுக்கு சென்னை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது 
 
பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த வழக்கில், விசாரணைக்கு ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சுதாரித்து கொண்ட ஓடிடி நிறுவனங்கள்.. இனிமேல் பெரிய பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு சிக்கல்?

வெற்றிமாறன் அடுத்த படத்திற்கு அனிருத் இசையமைப்பாளரா? ஜிவி பிரகாஷ் கூட்டணி முறிவா?

தாய்லாந்தில் சிம்பு - லோகேஷ் எதிர்பாராத சந்திப்பு.. புதிய கூட்டணி உருவாகிறதா?

ஊடகங்கள் மீது வழக்கு போடுவேன்: ரூ.15 கோடி விவகாரம் குறித்து ஷில்பா ஷெட்டி எச்சரிக்கை..!

தேசிய விருது வென்ற 'பார்க்கிங்' திரைப்படத்தின் இயக்குனர் ராம் குமார் பாலகிருஷ்ணனின் பிரத்யேக நேர்காணல்!

அடுத்த கட்டுரையில்
Show comments