Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை மீரா மிதுனுக்கு பிடிவாரண்ட்: ஏப்ரல் 4ஆம் தேதி ஆஜர்படுத்த உத்தரவு!

Webdunia
புதன், 23 மார்ச் 2022 (17:53 IST)
நடிகை மீரா மிதுனுக்கு பிடிவாரண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
பட்டியல் இனத்தவர் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுனுக்கு எதிராக பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது 
 
நடிகை மீரா மிதுனை கைது செய்து ஏப்ரல் 4ஆம் தேதி ஆஜர்படுத்துமாறு மத்திய குற்றப்பிரிவுக்கு சென்னை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது 
 
பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த வழக்கில், விசாரணைக்கு ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

என் அடுத்த படத்தில் சூர்யா நடிக்கிறார்… உறுதி செய்த பாலிவுட் இயக்குனர்!

என் அடுத்த படத்தில் சூர்யா நடிக்கிறார்… உறுதி செய்த பாலிவுட் இயக்குனர்!

ரஜினியின் வேட்டையன் படத்துக்கான முன்பதிவு தொடங்கியது!

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் 15 போட்டியாளர்கள் இவர்கள் தான்.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments