Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ரத்து: சென்னை ஐகோர்ட் உத்தரவு

Webdunia
வெள்ளி, 29 ஜூலை 2022 (18:12 IST)
நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெங்களூர் விமான நிலையத்தில் விஜய்சேதுபதி தன்னை தாக்கியதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ரசிகர் ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார் 
 
இந்த வழக்கு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இருதரப்பு விசாரணைகளும் நடைபெற்றது
 
 விசாரணைக்கு பின்னர் இந்த வழக்கை ரத்து செய்யப்படுவதாக சென்னை  உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து இந்த வழக்கில் இருந்து விஜய்சேதுபதி விடுவிக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments