Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நிகிதா காந்தியின் இசை நிகழ்ச்சியின்போது நெரிசலில் சிக்கி 4 பேர் பலி!

Nikitha Gandhi
, சனி, 25 நவம்பர் 2023 (20:58 IST)
கேரளாவில் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட அசம்பாவிதத்தில் 4 மாணவர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகிறது.

கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.  இங்குள்ள கொச்சியில்  உள்ள CUSAT பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற  பாடகி நிகிதா காந்தியின் இசை நிகழ்ச்சியில்  ஏற்பட்ட கூட்ட  நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகிறது.

மேலும், இந்த நிகழ்ச்சியில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வீணா ஜார்ஜ் தகவல் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''ஞானவேல் ராஜா வாரியிறைத்த வன்மமான வார்த்தைகள்''- அமீருக்கு ஆதரவளித்த சசிக்குமார்