Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’இன்ஸ்டா’வில் பின் தொடரும் 3 மில்லியன் பேர்…அனுஷ்கா நன்றி!!

Webdunia
செவ்வாய், 5 மே 2020 (20:03 IST)
ரெண்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனுஷ்கா. இவரது நடிப்பில் வெளியான அருந்ததி, பாகுபலி போன்ற படங்கள் மக்கள் மத்தியில் பரவலான வரவேற்பைப் பெற்றது.

தமிழ், தெலுங்கு சினிமாவில்  முன்னணி நடிகையாக திகழ்கிறார். இவரது நடிப்பில் தயாராகியுள்ள சைலன்ஸ் படம் கொரோனா முடிந்து தியேட்டரில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில்,  இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை சுமார் 3 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர். அதற்காக அனுஷ்கா நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் குறியுள்ளதாவது :

உங்களின் நிபந்தனையற்ற அன்பு மற்றும் ஆதரவுக்கு எப்போதும் நன்றி! நீங்கள் எப்பொதும் பாதுகாப்புடன் வீட்டில் இருப்பீர்கள் என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments