Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3பேர் கொலை…சென்னையில் பரபரப்பு…

Webdunia
புதன், 11 நவம்பர் 2020 (22:00 IST)
சென்னை யானைகவுனியில் ஒரு வீட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை யானைகவுனியில் , விநாயகா மேஸ்திரி தெருவில் உள்ள ஒரு வீட்டில் 3 பேரும் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் இறந்து கிடைந்த நிலையில் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார் இது தற்கொலையா? கொலையா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

அடுத்த கட்டுரையில்
Show comments