Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐஸ்வர்யா ராய் பெயரில் போலி பாஸ்போர்ட் தயாரித்த 3 பேர் கைது

Webdunia
சனி, 17 டிசம்பர் 2022 (19:15 IST)
நடிகை ஐஸ்வர்யா ராய் பெயரில் போலி பாஸ்போர்ட்  உருவாக்கிய  3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகை ஐஸ்வர்யா ராய். இவரது  பெயரில் போலி பாஸ்போர் தயாரித்து வந்த 3 வெளி நாட்டினர் மீது உத்தரபிரதேச சைபர் கிரைம் போலீஸில் புகாரளித்தார்.

இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார்  நைரீயாவைச் சேர்ந்த   2 பேர் , கானா நாட்டைச் சேர்ந்த ஒருவர்  என மொத்தம் 3 பேரை கைது செய்து அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

நடிகை ஐஸ்வர்யா ராய் பெயரில் போலி பாஸ்போர்ட் தயாரித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited By Sinoj

தொடர்புடைய செய்திகள்

வேற வழியே இல்ல!? குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் திடீர்னு வர இதுதான் காரணமாம்?

எஸ்கே கிட்ட சொல்லி சொல்லி எனக்கு அலுத்துபோயிட்டு! மேடையிலேயே போட்டுடைத்த வடிவுகரசி! எழுந்து வந்த எஸ்.கே!

"திரைவி" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் சசி வெளியிட்டார்!

சோறு போட்டவங்களுக்கு விசுவாசமாக இருக்க மட்டும் தான் தெரியும் இந்த நாய்க்கு: சூரியின் ‘கருடன்’ டிரைலர்..!

நடிகர் நடிகைகளின் சம்பளத்தை குறைக்க வேண்டும்- சினிமா சங்க விநியோகஸ்தர்கள் கூட்டத்தில் தீர்மானம்!

அடுத்த கட்டுரையில்
Show comments