Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐஸ்வர்யா ராய் பெயரில் போலி பாஸ்போர்ட் தயாரித்த 3 பேர் கைது

Webdunia
சனி, 17 டிசம்பர் 2022 (19:15 IST)
நடிகை ஐஸ்வர்யா ராய் பெயரில் போலி பாஸ்போர்ட்  உருவாக்கிய  3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகை ஐஸ்வர்யா ராய். இவரது  பெயரில் போலி பாஸ்போர் தயாரித்து வந்த 3 வெளி நாட்டினர் மீது உத்தரபிரதேச சைபர் கிரைம் போலீஸில் புகாரளித்தார்.

இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார்  நைரீயாவைச் சேர்ந்த   2 பேர் , கானா நாட்டைச் சேர்ந்த ஒருவர்  என மொத்தம் 3 பேரை கைது செய்து அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

நடிகை ஐஸ்வர்யா ராய் பெயரில் போலி பாஸ்போர்ட் தயாரித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited By Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டிராப் ஆன படம் படம் மீண்டும் உயிர்ப்பெறுகிறதா? சிவகார்த்திகேயன் - சிபி சக்கரவர்த்தி படத்தின் அப்டேட்..!

விஜய் சேதுபதிக்கு சொன்ன கதையை ரஜினிக்கும் சொன்னாரா நிதிலன் சாமிநாதன்? உண்மை என்ன?

’கூலி’ டீசர், டிரைலர் கிடையாதா? வழக்கம் போல் வதந்தி பரப்பும் யூடியூபர்கள்..!

ஹாலிவுட் திரைப்படத்தில் வித்யூத் ஜம்வால்.. 'ஸ்ட்ரீட் ஃபைட்டர்' படத்தில் முக்கிய கேரக்டர்..

மிர்னாளினி ரவியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments