Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2-ம் திருமணம் செய்வது தண்டனைக்குரிய குற்றம் - தமிழ அரசு!

2-ம் திருமணம் செய்வது தண்டனைக்குரிய குற்றம் - தமிழ அரசு!
, வியாழன், 21 ஏப்ரல் 2022 (12:43 IST)
2-ம் திருமணம் செய்வது தண்டனைக்குரிய குற்றம் - தமிழ அரசு!
 
தமிழ்நாடு அரசு பணியாளர் சட்ட விதியின் படி முதல் மனைவி உயிருடன் இருக்கும் போது அரசு ஊழியர் இரண்டாம் திருமணம் செய்வது தண்டனைக்குரிய குற்றம் என கூறியுள்ளது. மேலும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கலக்கல் சம்மர்: அடுத்தடுத்து வெளியாகவுள்ள ஸ்டார் ஹீரோக்களின் படங்கள்!