திருமணத்திற்குள் நடக்கும் பாலியல் வன்கொடுமை குற்றமில்லை- அலகாபாத் நீதிமன்றம்

Webdunia
ஞாயிறு, 10 டிசம்பர் 2023 (11:36 IST)
திருமணத்திற்குள் நடக்கும் பாலியல் வன்கொடுமை குற்றமாகக் கருதப்படாது என்று அலகாபாத் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 

உத்தரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த எண் ஒருவர் தன் விருப்பத்திற்கு மாறாக கணவர் பாலியல் உறவில் ஈடுபட்டதாக  அவர் மீது பெண் குற்றம்சாட்டியிருந்தார்.

அதில், ஐபிசி 377ன் கீழ் அவரை தண்டிக்க முடியாது எனக் கூறிக் கணவரை விடுவித்து  நீதிமன்றம் இதுகுறித்து நீதிமன்றம் கூறியுள்ளதாவது:

இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ்,மனைவி 18 வயதுக்கு மேல் இருந்தால் திருமணத்திற்குள் நடக்கும் பாலியல் வன்கொடுமை குற்றமாகக் கருதப்படாது. என்று தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100% சொத்து வரி உயர்வு.. ஆர்ப்பாட்டம் தேதியை அறிவித்த அதிமுக..!

நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: 150 எம்பிக்கள் கையெழுத்திட்ட தீர்மானம்..

பெயின்டிலிருந்து ரசாயணம் தாக்கி இரு தொழிலாளர்கள் மயக்கம்.. போலீஸார் தீவிர விசாரணை

தேசிய கபடி வீராங்கனை தற்கொலை.. தலைமறைவான கணவரை தேடும் போலீசார்..!

வந்தே மாதரம் விவாதம்.. பிரியங்கா காந்திக்கு பதிலடி கொடுத்த அமித்ஷா..!

அடுத்த கட்டுரையில்