Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணத்திற்குள் நடக்கும் பாலியல் வன்கொடுமை குற்றமில்லை- அலகாபாத் நீதிமன்றம்

Webdunia
ஞாயிறு, 10 டிசம்பர் 2023 (11:36 IST)
திருமணத்திற்குள் நடக்கும் பாலியல் வன்கொடுமை குற்றமாகக் கருதப்படாது என்று அலகாபாத் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 

உத்தரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த எண் ஒருவர் தன் விருப்பத்திற்கு மாறாக கணவர் பாலியல் உறவில் ஈடுபட்டதாக  அவர் மீது பெண் குற்றம்சாட்டியிருந்தார்.

அதில், ஐபிசி 377ன் கீழ் அவரை தண்டிக்க முடியாது எனக் கூறிக் கணவரை விடுவித்து  நீதிமன்றம் இதுகுறித்து நீதிமன்றம் கூறியுள்ளதாவது:

இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ்,மனைவி 18 வயதுக்கு மேல் இருந்தால் திருமணத்திற்குள் நடக்கும் பாலியல் வன்கொடுமை குற்றமாகக் கருதப்படாது. என்று தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்