பாஜகவில் இருந்து இன்னும் 13 எம்.எல்.ஏக்கள் விலகுவார்கள்: சரத்பவார்

Webdunia
புதன், 12 ஜனவரி 2022 (08:10 IST)
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மூன்று பாஜக எம்எல்ஏக்கள் மற்றும் ஒரு அமைச்சர் பதவி விலகிய நிலையில் மொத்தம் இன்னும் 13 எம்எல்ஏக்கள் பதவி விலகுவார்கள் என சரத்பவார் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அம்மாநிலத்தில் கட்சி தாவும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது ஏற்கனவே மூன்று பாஜக எம்எல்ஏ மற்றும் ஆளுங்கட்சி அமைச்சர் ஒருவர் பாஜகவில் இருந்து விலகி சமாஜ்வாதி ஜனதா கட்சியில் இணைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்குமார் இதுகுறித்து கூறிய போது உத்தரபிரதேசத்தில் உள்ள மேலும் 13 பாஜக எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்வார்கள் என்றும் அவர்கள் அனைவரும் சமாஜ்வாடி கட்சியில் இணைவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடி ஜனதா கட்சி ஒரு சில சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படையப்பா ரீரிலீஸ் சக்சஸ் மீட்.. ரஜினி, ரம்யா கிருஷ்ணன், கே.எஸ். ரவிகுமார் பங்கேற்பு..!

சூர்யாவின் கருப்பு ரிலீஸ் தேதி என்ன? பட குழுவினர் வெளியிட்ட தகவல்..!

'U/A' சான்றிதழ் வழங்க முடிவெடுத்த பிறகு, ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? ஜனநாயகன் வழக்கில் நீதிபதி கேள்வி..!

‘ஜனநாயகன்’ தணிக்கை சான்றிதழ் வழக்கு: சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பான வாதம்..

ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தாக்கல் செய்த மனு.. நீதிமன்றம் தள்ளுபடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments