Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கையை வீழ்த்தியது ஜிம்பாவே: இலங்கை வீரரின் சதம் வீண்!

Webdunia
புதன், 19 ஜனவரி 2022 (08:00 IST)
இலங்கையை வீழ்த்தியது ஜிம்பாவே: இலங்கை வீரரின் சதம் வீண்!
இலங்கை மற்றும் ஜிம்பாவே கிரிக்கெட் அணிகளுக்கு இடையே ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஜிம்பாப்வே அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது 
 
நேற்றைய போட்டியில் ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்து 8 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இலங்கை அணி 303 என்ற இலக்கை நோக்கி விளையாடி நிலையில் அந்த அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 280 ரன்கள் மட்டுமே எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை அணியின் சனகா 102 ரன்கள் எடுத்த போதிலும் அந்த அணி தோல்வி அடைந்தது 
 
இந்த நிலையில் இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இரு அணிகளுக்கும் இடையிலான 3வது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜனவரி 21-ஆம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் RCB அணிக்குத் திரும்பும் தினேஷ் கார்த்திக்… ஆனா பேட்ஸ்மேனாக இல்லை- ரசிகர்கள் மகிழ்ச்சி!

இன்னும் ஒரே ஒரு சிவப்பு டிக் மீதமுள்ளது… அதையும் வெல்லுங்கள் – கோலிக்கு டிராவிட் அன்புக்கட்டளை!

இன்ஸ்டாவில் சாதனை படைத்த கோலியின் ஒற்றைப் புகைப்படம்!

கரிபியன் தீவுகளில் சூறாவளி எச்சரிக்கை… இந்திய வீரர்கள் தாய்நாடு திரும்புவதில் தாமதம்!

இந்திய கிரிக்கெட் அணிக்கு 125 கோடி ரூபாய் பரிசு அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments