Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெங்களூர் அணியின் புதிய கேப்டன் யார்?

Webdunia
செவ்வாய், 18 ஜனவரி 2022 (16:10 IST)
சமீபத்தில் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகிய விராத் கோலி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார் என்பதை பார்த்தோம் 
 
இந்த நிலையில் தற்போது ஐபிஎல் அணியான பெங்களூர் அணியின் கேப்டனாக விராட் கோலி இருந்துவரும் நிலையில் அந்த அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதற்கு அவர் முடிவு செய்திருப்பதாக செய்திகள் புறப்படுகிறது
 
இந்த நிலையில் ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலக விராட் முடிவு செய்தால் அதன் பின்னர் அடுத்த கேப்டன் யார் என்பது குறித்து அந்த அணியின் நிர்வாகம் தீவிர பரிசீலனை செய்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது
 
பெங்களூர் அணி நிர்வாகத்தின் அனைத்து தரப்பினர்களும் ஒரே சாய்ஸ் ஸ்ரேயாஸ் அய்யர் பெயர்தான் இருப்பதாக கூறப்படுகிறது. பெங்களூர் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் அய்யர் தேர்வு செய்யப்பட அவரை ஏலம் எடுக்க பெங்களூர் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி.. டாஸ் வென்றது யார்? இரு அணி வீரர்களின் முழு விவரங்கள்..!

லார்ட்ஸ் மைதானம்னா இந்தியாவுக்கு Bad Luck? வரலாறு அப்படி! - இன்றைக்கு என்ன நடக்கும்?

என்னிடம் இருந்து பணத்தைப் பெற்று ஏமாற்றிவிட்டார்… சம்மந்தப்பட்ட பெண் மீது யாஷ் தயாள் புகார்!

வாழ்நாளில் எப்போதாவது கிடைக்கும் வாய்ப்பு… முல்டர் செய்தது தவறு – கெய்ல் விமர்சனம்!

பும்ரா இல்லாத போட்டிகளில்தான் இந்திய அணிக்கு வெற்றி அதிகமா?.. புள்ளிவிவரம் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments