Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் கையில் பேட்டை எடுக்கும் யுவ்ராஜ் சிங்!

Webdunia
செவ்வாய், 29 ஜூன் 2021 (09:08 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவ்ராஜ் சிங் விரைவில் கிளப் அணி ஒன்றுக்காக ஆட வுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான யுவ்ராஜ் சிங், கடந்த 2019 ஆம் ஆண்டு சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். அதன் பின்னர் சில கிளப் அணிகளுக்காக விளையாடி வருகிறார். அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் உள்ள மல்கிரேவ் கிரிக்கெட் கிளப்புக்காக டி 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளார். இந்த தொடரில் ஓய்வு பெற்ற வீரர்களான டிவில்லியர்ஸ் லாரா, டிவில்லியர்ஸ் ஆகியோரும் விளையாட உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments