Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் கையில் பேட்டை எடுக்கும் யுவ்ராஜ் சிங்!

Webdunia
செவ்வாய், 29 ஜூன் 2021 (09:08 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவ்ராஜ் சிங் விரைவில் கிளப் அணி ஒன்றுக்காக ஆட வுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான யுவ்ராஜ் சிங், கடந்த 2019 ஆம் ஆண்டு சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். அதன் பின்னர் சில கிளப் அணிகளுக்காக விளையாடி வருகிறார். அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் உள்ள மல்கிரேவ் கிரிக்கெட் கிளப்புக்காக டி 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளார். இந்த தொடரில் ஓய்வு பெற்ற வீரர்களான டிவில்லியர்ஸ் லாரா, டிவில்லியர்ஸ் ஆகியோரும் விளையாட உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அஜித் அகார்கர் கூறுவது அபத்தமாக உள்ளது… ஸ்ரேயாஸ் ஐயருக்கு கூடும் ஆதரவு!

ஷுப்மன் கில்லுக்காக சந்தோஷம்… ஆனா ஸ்ரேயாஸுக்காக வருத்தம் – இந்திய அணி தேர்வு பற்றி அஸ்வின் விமர்சனம்!

RCB அணி அதை செய்ய 72 ஆண்டுகள் ஆகும்… நக்கலடித்த அம்பாத்தி ராயுடு!

ஸ்ரேயாஸ் ஐயருக்கு எதிராக செயல்படுகிறாரா கம்பீர்?... ரசிகர்கள் ஆதங்கம்!

மகளிர் ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் : இந்திய அணி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments