Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் கையில் பேட்டை எடுக்கும் யுவ்ராஜ் சிங்!

Webdunia
செவ்வாய், 29 ஜூன் 2021 (09:08 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவ்ராஜ் சிங் விரைவில் கிளப் அணி ஒன்றுக்காக ஆட வுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான யுவ்ராஜ் சிங், கடந்த 2019 ஆம் ஆண்டு சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். அதன் பின்னர் சில கிளப் அணிகளுக்காக விளையாடி வருகிறார். அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் உள்ள மல்கிரேவ் கிரிக்கெட் கிளப்புக்காக டி 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளார். இந்த தொடரில் ஓய்வு பெற்ற வீரர்களான டிவில்லியர்ஸ் லாரா, டிவில்லியர்ஸ் ஆகியோரும் விளையாட உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெற்றி கொண்டாட்டத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு! - RCB நிர்வாகம் அறிவிப்பு!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

ஐபிஎல் கோப்பைலாம் அதைவிட 5 மடங்கு கீழதான்.. நல்ல ப்ளேயரா வரணும்னா? - விராட் கோலி!

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments